
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது. எருதுவிடும் விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. சுமார் 5,000பேர் ரசித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது. எருதுவிடும் விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. சுமார் 5,000பேர் ரசித்து வருகின்றனர்.