
தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து அரசால் கைதுசெய்யப்பட்ட 100 நபர்கள் துக்குத் தண்டனைக்கு உள்ளாக இருக்கிறார்கள் என ஈரானின் வலதுசாரி அமைப்புகள் விமர்சித்து வந்தன. ஈரானின் இந்த நடவடிக்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அச்சத்தை தருகிறது.