
சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023 ஐகொண்டாடும் வகையில் நமது பெருமைக்குரிய இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்கப்பட்டு ஐ.நா அமைப்பால் உலக சிறுதானிய ஆண்டாக 2023 ஐ அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் வருடங்கள் பழமையான சிறுதானிய உணவுவகைகளை ஏறக்குறைய 50 ஆண்டுகளாக மறந்து போன சிறுதானிய உணவுவகைகளை மக்களுக்கு புரதச்சத்து நார்ச்சத்துவைத்தமின் உள்ளிட்ட சத்துகளாக மக்களின் அன்றாட உணவுகளில் சேர்க்கும் வகையில் நமது பாரத பிரதமரால் செயல்படுத்தப்படுகிறது.
ஏனெனில் சிறுதானியவகைகள் அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் மிகக்குறைந்த காலத்தில் குறைந்த தண்ணீரில் மலைப்பிரதேசங்களிலும் மாணவர் நிலங்களிலும் உற்பத்தி செய்ய ஏதுவானது. இதில் முக்கியமான சாராம்சமான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலும் அகற்ற ஆரோக்கியமான வருங்கால சந்ததிகளான மழலை செல்வங்களை உருவாக்க உதவுகிறது.
இவ்வகையான சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும் வகையில் மில்லட் ஹெல்த்கஃபே என்ற பெயரில் அனைத்து வகையான டி மற்றும் காபி, சிறுதானிய சூப் உள்ளிட்ட சிறுதானிய உணவுவகைகள் இட்லி, தோசை, பொங்கல், சிறுதானிய புட்டு, பிஸ்கட், பிரட், கேக், நூடுல்ஸ், இனிப்பு, காரவகைகள் மற்றும் முக்கியமான சிறுதானிய மதியஉணவு இந்தியாவில் தொடங்கப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்ய பிரஷ் & டெண்டர் ரீடைல் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழகத்தின் மிகப்பெரிய பெண் விவசாய உறுப்பினர்களை நிர்வகித்து வரும் அக்ரோ டெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்தியன் மில்லட் மூவ்மெண்ட் முனைப்புடன் செயல் பட உள்ளது.
மில்லட் ஹெல்த் கஃபே முழுக்க முழுக்க பெண்கள் குழுக்கள் நிர்வகிக்கப்பட உள்ளது இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குகிறது.
உன்னத சிறுதானிய வகைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்கும் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்து தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் PMFME /NEEDS /PMEGP /UYEGP போன்ற கடன்பெரும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கடன் பெற்றுத் தரவும், உதவி செய்துதரப்படுவதோடு மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களின் உற்பத்திகளைத் தகுந்த பயிற்சி மற்றும் சான்று பெற்று உற்பத்தி செய்த பொருட்களை வியாபாரம் செய்ய உதவுகிறது.
இத்திட்டத்தில் தனிநபர்மற்றும் 6 பேர்கொண்ட கூட்டுக்குழுவாகவும் விண்ணப்பித்து முழுக்கடை உரிமையாளராக மட்டுமல்லாமல் லாபமும் பயனடையலாம்.
நிலம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நல்ல எதிர்காலத்திற்காக நாங்கள் கூட்டாக தினை பயிரிடுவோம். இதனால் அதிகமான நில உரிமையாளர்கள் பயனடைவார்கள்.
இது போன்ற உன்னத சேவையில் விவசாயிகளுக்கு உதவும்வகையில் விவசாயம் சாராவிவசாயத்தில் ஆர்வம்உடைய நபர்களும் இத்திட்டத்தில் பங்குதாரராகவும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் விவசாய மேலாளரை தொடர்பு கொள்ள @ 6382613875
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சிறுதானிய உணவுகளை உட்கொள்வோம்.
இந்த உள்ளடக்கம் அக்ரோ டெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்தியன் மில்லட் மூவ்மெண்ட் ஆல் விநியோகிக்கப்படுகிறது. இதில் எந்த தினமணி பத்திரிகையாளரும் ஈடுபடவில்லை.