
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கியது. சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்கின்றன. சிறந்த வீரர்கள், காளைகளுக்கு பைக், ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.