
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். பிரபல இயக்குநரான எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா தம்பதியின் ஒரே மகன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், இன்று உச்சநடிகராக உள்ளார். ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் தனது அப்பாவின் படங்களில்தான் அதிகம் நடித்தார். நடிகர் விஜய் இன்று கோடிகளில் பிஸ்னஸ் கொடுக்கிறார், கோடான கோடி ரசிகர்களுக்கு தலைவராக உள்ளார் அதற்கு காரணம் அவரது அப்பா போட்டுக் கொடுத்த பேஸ்மெண்ட்தான்.
கணவருடன் ரொமான்ஸோ ரொமான்ஸ்… வெட்கப்பட வைக்கும் காஞ்சனா பட நடிகை… கலக்கல் கிளிக்ஸ்!
புலம்பும் அப்பா

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்.ஏ சந்திரசேகருக்கு சுமூகமாக இல்லை. தனது பெற்றோரை பிரிந்து தனது மனைவி, மகன், மகள் என தனிக் குடும்பமாக உள்ளார் நடிகர் விஜய். தனது மகன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை, தன்னையும் தனது மனைவியையும் சந்திப்பதில்லை சினிமா வட்டாரத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார் எஸ்ஏ சந்திரசேகர்.
பெண்களை வைத்து பல தொழில்… பிரபல நடிகரை தட்டி தூக்கிய போலீஸ்!
வாழ்த்து சொல்லவில்லை

இதனால் பிரபலங்கள் பலரும், வயதான காலத்தில் பெற்றவர்களை தனியாக தவிக்க விடக்கூடாது என நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 80வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரும் அவரது மனைவியான ஷோபாவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் வளர்த்து வழிபாடு செய்தனர். இதில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை. இதேபோல் தனது அப்பாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூட சொல்லவில்லை நடிகர் விஜய்.
மீனா: மீனாவை பெண் கேட்டு போன சரத்குமார்… அம்மா சொன்ன பதில்… அம்பலப்படுத்திய பயில்வான்!
வெறுத்து ஒதுக்க காரணம்

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நடிகர் விஜய் தனது பெற்றோரை விட்டு விலகி இருக்க அவரது மனைவியான சங்கீதாதான் காரணம் என தகவல் பரவியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்க காரணம் என ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரும் நடிகர் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள்.
பூஜா ராமச்சந்திரன்: நீச்சல் குளத்தில் கணவர் மீது… அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி!
காலில் விழும் எஸ்ஏசி

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படம் செம்ம ஹிட்டானது. அதன் பிறகுதான் இருவருக்கும் இடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டது. பிரபல இயக்குநராக இருந்த போதும் நடிகர் ரஜினிகாந்தை பொது வெளியில் பார்த்தால் வயது வித்தியாசம் பார்க்காமல் ஓடிப்போய் அவருடைய காலில் விழுந்து விடுவாரம் எஸ்ஏ சந்திரசேகர். தான் டாப் ஹீரோவாக இருக்கும் நிலையில் தனது அப்பா இப்படி வயது வித்தியாசம் இல்லாமல் காலில் விழுவது நடிகர் விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
அம்பானி வீட்டு ஃபங்ஷனில் அசர வைத்த பிரபலங்கள்!
காரணமே வேற

இதனால்தான் தனது அப்பாவை வெறுக்க தொடங்கிவிட்டாராம் விஜய். அதேநேரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுவதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ரொம்பவே கோபக்காரராக இருந்த எஸ்ஏ சந்திரசேகரை சாந்தப்படுத்தி, அவருடைய கோபத்தை குறைக்க வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்தானாம். இதன்காரணமாகதான் எஸ்ஏ சந்திரசேகர் ரஜினிகாந்தை பார்க்க போதெல்லாம் அவருடைய காலில் விழுந்து வருகிறாராம்.
வாரிசு: அடக்கடவுளே… இது என்ன விஜய்க்கு வந்த சோதனை? அடிமேல அடியா இருக்கே!
விஜய் சா சந்திரசேகர்
